வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும்
வேதாரண்யம் (ஆங்கிலம்:Vedaranyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகபட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வேதாரண்யம்/திருமறைக்காடு வேதாரண்யநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வேதங்களால் அடைக்கப்பட்ட கதவும் திறக்கவும் மூடவும் சம்பந்தரும் அப்பரும் பதிகம் பாடினர் என்பது தொன்நம்பிக்கை. சேரமான் பெருமாள் சுந்தரருடன் வழிபட்ட தலம் எனப்படுகிறது
உப்பு சத்யாகிரகம்
காந்தியடிகள் தண்டியில் உப்பு சத்யாகிரக யாத்திரை நடத்திய போது அதற்கு இணையாக தமிழகத்தில் மட்டுமே வேதாரண்யத்தில் ராஜாஜியும், சர்தார் வேதரத்தினமும் உப்பு சத்யாகிரகத்தை அரங்கேற்றினர். சென்னை மகாணத்தில் ராஜாஜியின் வீட்டிலிருந்தபோது தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட அறிவிப்பை முதன் முதலாக அறிவித்து அதற்கான மாபெரும் பொதுக்கூட்டத்தையும் சென்னையில் நடத்தினார் காந்தி.
வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும்
Posted by
Vedamoorthi
Labels:
உப்பு சத்யாகிரகம்,
திருமறைக்காடு,
புராண வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
Betway Casino & Resort in Robinsonville, MS - MapYRO
Betway Casino & Resort - Robinsonville - 영주 출장안마 See 16 photos and 0 tips from 903 제주 출장샵 visitors about Sports, Poker 울산광역 출장샵 and Casino. Nearby 김포 출장샵 Attractions · Nearby 아산 출장마사지 Attractions
Post a Comment